bihar பீகாரில் மாட்டிறைச்சி சாப்பிட்டதால் ஒருவர் அடித்துக்கொலை நமது நிருபர் பிப்ரவரி 23, 2022 பீகாரில் மாட்டிறைச்சி சாப்பிட்டதால் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.